Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வாக்காளர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விழிப்புணர்வு ஊர்வலம்

June 8, 2018
in News, Politics, World
0

வாக்காளர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.
“உண்மையான ஜனநாயகம் வாக்குரிமையில் தங்கியுள்ளது” என்ற தொனிப் பொருளில் நடத்தப்பட்ட ஊர்வலம் யாழ்ப்பாணம் முற்றவெளியில் ஆரம்பமாகி மருத்துவமனை வீதியூடாக பிரதேச செயலகத்தை அடைந்தது.“சாதி ரீதியாகவோ மத ரீதியாகவோ உந்தப்பட்டு வாக்களிக்க மாட்டேன்”, “தமது அடிப்படை உரிமைகளை வழங்கும் சனநாயகத்திற்கு வலுச்சேர்க்க வாக்களிப்பீர்” என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைளை ஏந்தியவாறு ஊர்வலம் நடத்தப்பட்டது.

Previous Post

20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம்

Next Post

மண்ணெண்ணெய் விலையை குறைக்குமாறு கோரி பணி புறக்கணிப்பு

Next Post

மண்ணெண்ணெய் விலையை குறைக்குமாறு கோரி பணி புறக்கணிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures