Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நக்கிள்ஸ் மலைத்தொடரின் பெருந்தோட்டங்களை விற்கும் எண்ணம் இல்லை

June 8, 2018
in News, Politics, World
0

பாதுகாக்கப்பட்ட நக்கிள்ஸ் வனாந்தரத்தில் எந்தவொரு காணியும் தனியாருக்கு ஒப்படைக்கப்படவோ, விற்கப்படவோ இல்லை என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் அமைச்சர் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் நக்கிள்ஸ் மலைத்தொடருக்கு அருகில் உள்ள தோட்டங்களை நிர்வகிக்க திறைசேரியிடம் இருந்து பெருந்தொகை பணத்தைப் பெற வேண்டியுள்ளது. 1992ம் ஆண்டுக்குப் பின்னர் வருடந்தோறும் 100 முதல் 150 கோடி ரூபா வரையான தொகை பெறப்பட்டது.
இது போன்று, வருடந்தோறும் நிதிவழங்க முடியாது என திறைசேரி கூறுகிறது. தோட்டங்களை நிர்வகிக்கக்கூடிய தரப்புகளிடம் அவற்றை ஒப்படைப்பது சிறந்தது என்பது திறைசேரியின் கருத்தாகும். எனவே, குறித்த தோட்டங்களில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் காணிகளை இனங்கண்டு, அவற்றை முறையாக பயன்படுத்தவது பற்றி முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எந்த வகையிலும் பாதுகாக்கப்பட்ட நக்கிள்ஸ் வனாந்தரத்தில் உள்ள காணிகள் விற்கப்படவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.

Previous Post

ஆசிரியர் பரீட்சையில் சித்தியடைந்த 500 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள்

Next Post

ஜனாதிபதி மாளிகையில் விசேட இப்தார் நிகழ்வு

Next Post

ஜனாதிபதி மாளிகையில் விசேட இப்தார் நிகழ்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures