யாழ்ப்பாணம் அல்லைபிட்டி கடற்கரையில் இறந்த நிலையில் டொல்பின் மீனின் உடற்பகுதி கரையொதுங்கியுள்ளது.
நேற்றைய தினம் இந்த டொல்பின் மீன் இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.
மீனவர்கள் காணப்பட்ட டொல்பினின் உடலை, மக்கள் பலர் ஆர்வத்துடன் சென்று பார்வையிட்டுள்ளனர்.
தற்போது டொல்பினின் உடல் கடற்கரையில் மீனவர்கள் புதைக்கப்பட்டது.