Monday, September 15, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மிதவாதிகளும், கடும்போக்காளர்களும் ஒரே மதத்தில் இருப்பது துர்ப்பாக்கியம்- பிரதமர்

June 7, 2018
in News, Politics, World
0
மிதவாதிகளும், கடும்போக்காளர்களும் ஒரே மதத்தில் இருப்பது துர்ப்பாக்கியம்- பிரதமர்

பிற மதத்தவர்களின் கலாசாரங்களை மதித்து, சமூகங்களின் மத நம்பிக்கையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

இஸ்லாமும் நபியவர்களின் போதனைகளும் உலகம் முழுவதும் வேகமாக பரவுகின்றது. எமது நாட்டிலுள்ள சகல மதங்களும் ஐக்கியப்பட வேண்டும். எம்மில் மிதவாதிகளும் உள்ளனர். கடும் போக்காளர்களும் உள்ளனர். இது துர்ப்பாக்கிய நிலைமையாகும் எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

வழமைக்கு திரும்பிய தபால் சேவை

Next Post

யாழில் கரையொதுங்கிய அபூர்வ விலங்கினம்!

Next Post

யாழில் கரையொதுங்கிய அபூர்வ விலங்கினம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures