Monday, September 15, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மாணவர்களை ஏற்றிச்சென்ற ட்ராக்டர் விபத்து

June 7, 2018
in News, Politics, World
0

மாவனல்லை – ஹெம்மாதகமை வீதி, அலுதெனியவில் ட்ராக்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 8 மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்துச் சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கல்வி நடவடிக்கை தொடர்பான விடயமொன்றுக்காக மாணவர்களை ஏற்றிச்சென்று திரும்பிக் கொண்டிருக்கையிலேயே ட்ராக்டரின் பின்பகுதி கழன்று வேறாகியதில் அதில் பயணம் செய்த 11 மாணவர்களும் ட்ராக்டரிலிருந்து வீசப்பட்டுள்ளனர்.

இவர்களில் காயமடைந்த 8 மாணவர்கள் மாவனல்லை , ஹெம்மாதகமை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய 3 மாணவர்களும் சிறுகாயங்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டு வைத்தியசாலை யிலிருந்து திரும்பியுள்ளனர்.

Previous Post

மொஹமட் நவாவியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சீனி மொஹமட்

Next Post

வழமைக்கு திரும்பிய தபால் சேவை

Next Post

வழமைக்கு திரும்பிய தபால் சேவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures