Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிங்கப்பூரில் அமெரிக்கா-வடகொரிய அதிபர்கள் சந்திப்பு

June 6, 2018
in News, Politics, World
0

அமெரிக்கா-வடகொரிய அதிபர்கள் சந்திப்பு நடைபெறும் சிங்கப்பூரின் வான்பரப்பில் பறக்கும் விமானங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா-வடகொரியா இடையேயான அணு ஆயுத மோதல் போக்கு முடிவிற்கு வந்துள்ளது.

இதனையடுத்து இருநாடுகளும் சமரசமாகச் செல்ல முடிவெடுத்துள்ளனர். சீனா, தென் கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையில் அமெரிக்கா-வடகொரியா இடையே சமரசம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வரும் ஜூன் 12ம் தேதி உலகமே உற்றுநோக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-வடகொரிய அதிபர் கிம் ஜாங் சந்திப்பு நடைபெறுகிறது. சிங்கப்பூர் செந்தோசா பகுதியில் நடைபெறும் இந்த சந்திப்பை முன்னிட்டு வரும் ஜூன் 11,12,13 தேதிகளில் சிங்கப்பூர் வான்பரப்பில் விமானங்கள் பறக்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் வான்பரப்பில் தங்களது வேகத்தை குறைத்தல், ஒடுதளத்தை பயன்படுத்துவதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Previous Post

விமான நிலையத்தில் திடீரென பற்றி எரிந்த நபரினால் பதற்றம்

Next Post

சமராவின் ‘விண்வெளி’ ஸ்டேடியம்

Next Post
சமராவின் ‘விண்வெளி’ ஸ்டேடியம்

சமராவின் ‘விண்வெளி’ ஸ்டேடியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures