Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முழுமையான அறிக்கை கிடைத்தவுடன் சமர்ப்பிப்பேன்

June 6, 2018
in News, Politics, World
0

பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி அறிக்கையுடன் தொடர்புள்ள சீ 350 முதல் சீ 360 வரையான கோப்புகள் ஜனாதிபதியின் செயலாளரினால் தனக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் முழுமையான கோப்புகள் கிடைத்ததன் பின்னர் அவற்றை சபையில் சமர்ப்பிப்பதாகவும் சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்று(04) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அர்ஜுன் அலோசியசிடம் பணம் பெற்றதாக கூறப்படும் 118 பேரின் பெயர் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகவும் அதனை சபையில் அறிவிக்குமாறும் பாராளுமன்றத்திலுள்ள பல உறுப்பினர்களும் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்ததற்கமைய இந்த அறிக்கை ஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Previous Post

மரு­தங்­கே­ணிப் பிர­தேச செய­ல­கத்தை முற்றுகையிடும் மீனவர்கள்

Next Post

பிரதிச் சபாநாயகர் பதவியும ஐக்கிய தேசியக் கட்சி வசம்!!

Next Post

பிரதிச் சபாநாயகர் பதவியும ஐக்கிய தேசியக் கட்சி வசம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures