Friday, September 19, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஐரோப்பிய எல்லையை தாண்டியதால் பசு மாட்டிற்கு மரண தண்டனை!

June 5, 2018
in News, Politics, World
0
ஐரோப்பிய எல்லையை தாண்டியதால் பசு மாட்டிற்கு மரண தண்டனை!

ஐரோப்பிய எல்லையை தாண்டிச் சென்ற பசு மாட்டிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நகரமான பல்கேரிய எல்லைப் பகுதியில், இவான் ஹரலம்பியேவ் என்பவர் ஏராளமான மாடுகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அவர் வளர்த்து வந்த கர்ப்பிணி பசு மாடு, எல்லையைத் தாண்டி செர்பியாவிற்குள் நுழைந்துவிட்டது.

ஐரோப்பியாவில் சட்டம் கடுமையானது என்பதால், எல்லை தாண்டிய குற்றத்திற்காக கர்ப்பிணி மாட்டிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மனுஷனுக்கு தான் இது எல்லை, அது எல்லை என தெரியும். வாயில்லா அந்த ஜீவனுக்கு தெரியுமா இது தான் எல்லை என்று? என பலர் அந்த மாட்டிற்காக ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். மாட்டிற்கு தண்டனை விலக்கு கோரி பல சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Previous Post

`தமிழிசையை இதற்காகத்தான் வசைப்பாடினேன்

Next Post

சவுதி அரேபியாவில் முதன்முறையாக பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம்!

Next Post
சவுதி அரேபியாவில் முதன்முறையாக பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம்!

சவுதி அரேபியாவில் முதன்முறையாக பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures