Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ராஜிதவுக்கும் ,சம்பிக்கவுக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு

June 5, 2018
in News, Politics, World
0

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கூட்டு எதிர்க் கட்சியுடன் எதிர்காலத்தில் வரவுள்ள அமைச்சர்களான ராஜிதவுக்கும் சம்பிக்கவுக்கும் கூட எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக முன்னாள் அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளருமான எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் தெரிவு செய்யப்பட்ட புதிய நிருவாக உறுப்பினர்கள் தமது பதவிகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு நேற்று (04) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு ஜனாதிபதி வேட்பாளராக சுதந்திரக் கட்சி யாரை நிறுத்தப் போகின்றது என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

கூட்டு எதிரணியிலும் ஜனாதிபதி வேட்பாளர்கள் பலர் உள்ளனர். விமல் வீரவங்ச, தினேஷ் குணவர்தன, பசில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, கோட்டாப ராஜபக்ஷ போன்றோரும் கூட்டணி அமைத்தால் போட்டியிட தகுதியானவர்கள் தான் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Previous Post

ஶ்ரீலங்கன், மிஹின் மோசடி விசாரணை ஆரம்பம்

Next Post

அடுத்த வருட இறுதிக்குள் 2500 வீட்டுத் திட்டம் – சஜித் சூளுரை

Next Post

அடுத்த வருட இறுதிக்குள் 2500 வீட்டுத் திட்டம் – சஜித் சூளுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures