Tuesday, September 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

படை­யி­ன­ரி­டம் சர­ண­டைந்­தோரின் விவ­ரங்­களை வெளியிடத் தயார்

June 3, 2018
in News, Politics, World
0

இறு­திக் கட்­டப்­போ­ரில் படை­யி­ன­ரி­டம் சர­ண­டைந்­தோ ரின் விவ­ரங்­களை எழுத்­து­மூ­ல­மாக வழங்­கு­மாறு எங்­க­ ளி­டம் கோரிக்கை விடுத்­தால் அவற்றை வழங்க நாம் தயார்.

இவ்­வாறு காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் விவ­கா­ரங்­க­ளைக் கையா­ழும் அலு­வ­ல­கத்­தின் தலை­வர் சாலிய பீரிஸ் தெரிவித்­தார்.

காணா­மற்­போ­னோர் தொடர்­பான விவ­கா­ரங்­க­ளைக் கண்­ட­ றி­யும் ஆணைக்­கு­ழு­வி­னர் முல்­லைத்­தீவு மாவட்­டச் செய ல­கத்­துக்கு நேற்­றுச் சென்­றி­ருந்­த­னர். காணா­மல் ஆக்­கப்பட்­டோ­ரின் உற­வு­க­ளி­டம் இரண்­டாம் கட்ட சாட்­சி­யப் பதி­வு­க­ளைப் பெற அவர்­கள் சென்­றி­ருந்­த­னர். அதன்­போது காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­கள் மாவட்­டச் செய­ல­கத்­துக்கு முன்­பாக ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.நாங்­கள் எத்­த­னையோ வரு­டங்­க­ளா­கப் போராடி வரு­கி­றோம். பல ஆணைக்­கு­ழுக்­க­ளுக்கு முன்­பா­கச் சாட்­சி­ய­ம­ளித்­துள்­ளோம். எல்­லாமே கண்­து­டைப்­பா­கவே காணப்­ப­டு­கி­றது. காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் பெயர்ப்­பட்­டி­யலை விடு­விக்­க­வேண்­டும், உங்­கள் அவு­ல­ல­கத்தை நாங்­கள் நம்­ப­வில்லை என்று பல கருத்­துக்­களை முன்­வத்­த­னர்.

ஆர்ப்­பாட்­டத்­தில் அவற்­றைக் கோசங்­க­ளா­க­வும் எழுப்­பி­னர். உள்ளே சென்று சாட்­சி­ய­ம­ளிக்­க­வும் அவர்­க­ளில் பலர் உடன்­பட்­டி­ருக்­க­வில்லை. பின்­னர் சாலிய பீரில் உள்­ளிட்ட அணி­யி­னர் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­வர்­க­ளைச் சந்­தித்­த­னர். அவர்­கள் இரண்டு அணி­யா­கப் பிரிந்து சென்று ஆர்ப்­பாட்­டக்­கா­ர­ரு­டன் கலந்­து­ரை­யா­டி­னர்.

அதன்­பின்­னர் அவர் தெரி­வித்­த­போது மேலும் தெரி­வித்­த­தா­வது:
காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உணர்­வு­களை எங்­க­ளால் புரிந்­து­கொள்­ள­மு­டி­கி­றது. காணா­மற் போன­வர்­க­ளைக் கண்­ட­றி­ய­லாம் என்று நாம் நம்­பு­கி­றோம். கடந்த காலங்­க­ளைப் போலல்­லாது காணா­மற்­போ­னோர் விவ­கா­ரங்­க­ளைக் கண்­ட­றி­யும் அலு­வ­ல­கத்­தின் செயற்­பா­டு­கள் நம்­பத்­த­குந்த வகை­யில் அமை­யும். அதற்கு பொது­மக்­கள் எங்­கள் மீது நம்­பிக்கை வைக்க வேண்­டும். என்­றார்.

Previous Post

வடக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை

Next Post

கட­லுக்­குள் இறங்க வேண்­டாம் – வாடி அமைத்­தோ­ருக்கு அறி­விப்பு!!

Next Post

கட­லுக்­குள் இறங்க வேண்­டாம் – வாடி அமைத்­தோ­ருக்கு அறி­விப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures