Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கூரிய ஆயதமொன்றால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ள இரு பெண்கள்

June 2, 2018
in News, Politics, World
0

பெண்கள் இருவர் கூரிய ஆயதமொன்றால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கொஸ்கம – சீதாவக பகுதியில் இன்று காலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

34, 78 வயதுடைய பெண்கள் இருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் பேத்தி, மற்றவர் பாட்டி எனக் கூறப்படுகிறது.இருவரின் சடலங்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது.

Previous Post

இலங்கைக்கு மேலும் 252 மில்லியன் டொலர் கடன்

Next Post

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திப்பு

Next Post

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures