Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முந்திச் செல்ல முற்பட்டவருக்கு நேர்ந்த கதி

June 2, 2018
in News, Politics, World
0

மோட்டார் சைக்கிளிள் சென்ற இளைஞன் பாரவூர்தியைச் முந்திச் செல்ல முற்பட்ட போது, அதன் சிலுக்குள் சிக்குண்டு உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து வெலிவேரிய. ஹெல்வல பகுதியில் நடந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த நபர், கம்பஹா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

கிதுல்கல, மல்வத்தப் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே உயிரிழந்தார்.

Previous Post

மன்னாரில் தொடரும் அகழ்வுப் பணி

Next Post

அரைச் சொகுசு பேருந்து சேவை இனி இல்லை

Next Post

அரைச் சொகுசு பேருந்து சேவை இனி இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures