Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மஹிந்தவும், கோட்டாவும் இறுதி யுத்தத்துக்காக என்ன செய்தார்கள்

May 26, 2018
in News, Politics, World
0

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு சபை உறுப்பினர்களை தூங்க வைத்ததைத் தவிர் வேறு எதனையும் செய்யவில்லையென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

யுத்தத்தை முன்னெடுத்துச் செல்லுமாறு இந்த நாட்டிலுள்ள சகல ஜனாதிபதிகளும் கூறியதாகவும், அது இரண்டு வசனங்கள் மட்டுமே எனவும் இதேபோன்ற ஒன்றைத்தான் மஹிந்த ராஜபக்ஷவும் செய்தார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் தன்னுடன் ஹெலிகொப்டரில் ஏறி இரு முறை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தது மட்டுமே இறுதி யுத்தத்துக்கான ஆற்றிய பங்களிப்பு எனவும் அமைச்சர் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

Previous Post

பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை

Next Post

காலநிலையினால் இதுவரையில் 23 மரணங்கள்

Next Post

காலநிலையினால் இதுவரையில் 23 மரணங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures