Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாகொட அரச வைத்தியசாலை பிரேத அறையில் இனம்தெரியாத சடலங்கள்

May 26, 2018
in News, Politics, World
0

களுத்தறை, நாகொட அரச வைத்தியசாலையிலுள்ள பிரேத அறை இனந்தெரியாத சடலங்களினால் நிரம்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குளிரூட்டப்பட்ட 18 அறைகளும் இவ்வாறு நிரம்பிக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சில சடலங்கள் ஒரு வருடத்தையும் தாண்டியுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த சடலங்களை அகற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில் ஏற்பட்டுள்ள தாமதமே இந்நிலைக்குக் காரணம் எனவும் நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன.

Previous Post

சட்டவிரோத சிகரெட் விற்பனையில் ஈடுபட்ட போலி பொலிஸார்

Next Post

நுரைச்சோலை மின் உற்பத்தியில் தற்காலிக தடை

Next Post

நுரைச்சோலை மின் உற்பத்தியில் தற்காலிக தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures