Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சட்டவிரோத சிகரெட் விற்பனையில் ஈடுபட்ட போலி பொலிஸார்

May 26, 2018
in News, Politics, World
0

சட்டவிரோத சிகரெட் விற்பனை தொடர்பான சுற்றிவளைப்பில் ஈடுபட்ட போலியான இரு பொலிஸார் ராகமையில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ராகம வியாபார நிறுவனங்களில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது ஒரு லட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவர்களிடமிருந்து போலியாக தயாரிக்கப்பட்ட பொலிஸ் அடையாள அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதற்கு முன்னரும் பலர் இதுபோன்று போலியான அடையாள அட்டைகளைக் காட்டி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Previous Post

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து வெளிநாட்டு தூதுவர்கள்

Next Post

நாகொட அரச வைத்தியசாலை பிரேத அறையில் இனம்தெரியாத சடலங்கள்

Next Post

நாகொட அரச வைத்தியசாலை பிரேத அறையில் இனம்தெரியாத சடலங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures