Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மார்க் ஐரோப்பிய சட்டவல்லுனர்கள் முன்னிலையில் மன்னிப்பு

May 23, 2018
in News, Politics, World
0

பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டமை தொடர்பிலான Cambridge Analytica நிறுவன விவகாரம் குறித்து தமது நிறுவனத்தின் பங்குமுள்ளதாக தெரிவித்து பேஸ்புக் நிறுவுனர் மார்க் சக்கர்பேக் ஐரோப்பிய சட்டவல்லுனர்கள் முன்னிலையில் மன்னிப்பு கோரியுள்ளார்.

பேஸ்புக் பயனர்களின் தரவுகள் பாதிப்பேற்படுத்தும் வகையில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பிலும் அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டமை தொடர்பிலான Cambridge Analytica விவகாரம் குறித்த விசாரணைகளுக்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் மார்க் சக்கர்பர்க் நேற்று ஐரோப்பிய சட்டவல்லுனர்கள் முன்னிலையில் முன்னிலையாகியிருந்தார்.

இதற்கு முன்னர் பேஸ்புக் நிறுவுனர் மார்க் சக்கர்பர்க் அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களினால் பகிரங்க விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

களனி வௌி மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து தடை

Next Post

காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

Next Post

காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures