Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மசூதிகளில் தேசியக்கொடி: சீனா உத்தரவு

May 22, 2018
in News, World
0

தேசப்பற்றை ஊக்குவிக்கும் வகையில், சீனாவில் உள்ள அனைத்து மசூதிகளிலும் தேசியக்கொடியை பறக்க விட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சீன அரசின் ஒரு அங்கமான சீன இஸ்லாமிய சங்கம், அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
அனைத்து மசூதிகளிலும் உரிய இடத்தில் தேசிய கொடியை பறக்க விட வேண்டும். இதன் மூலம் முஸ்லிம்கள் மத்தியில் தேசப்பற்றை ஊக்குவிக்க முடியும். தேசியம் மற்றும் சிவில் கொள்கைகள் குறித்த கொள்கைகள் பலப்படுத்தப்படும். கம்யூனிஸ்ட்டின் சமூக மதிப்புகள் குறித்த கொள்கைகளை ஒட்ட வேண்டும்.சீன அரசின் சாசனம் மற்றும் புதிய மத கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் உள்ளிட்ட சட்ட திட்டங்களை கற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Previous Post

வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இருளில் மூழ்கும் வடக்கு மாகாணம்

Next Post

தமிழருக்கு கனடா பிரதமர் கொடுத்த நற்செய்தி..!

Next Post

தமிழருக்கு கனடா பிரதமர் கொடுத்த நற்செய்தி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures