Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இருளில் மூழ்கும் வடக்கு மாகாணம்

May 22, 2018
in News, Politics, World
0
வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இருளில் மூழ்கும் வடக்கு மாகாணம்

வடக்கு மாகாணம் முழுவதும் எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் மின்சாரம் முழுமையாக தடைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
வடக்கிற்கான பிரதான மின் மார்க்கங்களான அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளின் அதியுயர் மின்னளுத்த மின்மாற்ற வேலைகளுக்காகவே குறித்த இரு தினங்களும் காலை 8 முதல் 5 மணிவரை மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது

Next Post

மசூதிகளில் தேசியக்கொடி: சீனா உத்தரவு

Next Post

மசூதிகளில் தேசியக்கொடி: சீனா உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures