Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இயற்கை இடரில் சிக்கி – ஐவர் உயிரிழந்த சோகம்!!!

May 21, 2018
in News, Politics, World
0
இயற்கை இடரில் சிக்கி – ஐவர் உயிரிழந்த சோகம்!!!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கம், மண்சரிவு, மரக்கிளை முறிவு போன்ற இடர்களாலேயே இந்த உயிரிழப்புக்கள் இடம்பெற்றன என்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையில் ஏற்படும் இடர்களில் இருந்து மக்களைப் பாதுகாக்க, முப்படையினரும்,இடர் முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

5 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார் அமைச்சர் மனோ

Next Post

அமைச்சர் ரஞ்சித் எடுக்கும் நடவடிக்கை

Next Post

அமைச்சர் ரஞ்சித் எடுக்கும் நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures