Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இராணுவத்துக்கு விழா எடுக்கும் பணத்தை அவர்களுக்கு உதவியாக கொடுங்கள்

May 20, 2018
in News, Politics, World
0

இராணுவ வீரர் தின நிகழ்வு என பாரியளவில் செலவு செய்து பிரபல்யம் தேடுவதை விடுத்து, அதற்கு செல்லும் நிதியை இராணுவ வீரர்களுக்கு பெற்றுக் கொடுக்குமாறு அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இராணுவத்தினர் நாட்டுக்காக செய்த தியாகம் ஒருபோதும் மறக்கக் கூடியது அல்ல எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த அரசாங்க காலத்தில் முன்னெடுக்கப்பட்ட யுத்த வெற்றியை நினைவு கூரும் நிகழ்வுகளுக்கு பாரியளவு நிதி செலவிடப்பட்டது. அந்த வீண்விரயத்தையே இந்த அரசாங்கம் குறைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

பயங்கரவாதம் தான் தோற்கடிக்கப்பட்டுள்ளது

Next Post

மகுல்பொகுன பிரதேசத்தில் இருவர் மின்னல் தாக்கி பலி

Next Post

மகுல்பொகுன பிரதேசத்தில் இருவர் மின்னல் தாக்கி பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures