Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிகரட்டுக்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த இருவர் கைது

May 19, 2018
in News, Politics, World
0

சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு தொகை சிகரட்டுக்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரும் சீன நாட்டை சேர்ந்த ஆணும், பெண்ணும் என தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் இடம்பெறும் கட்டுமானத் துறை தொடர்பான சீன வேலைத்திட்டத்தில் இவர்கள் பணிப்புரிவதாக சுங்க பிரிவு மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.அவர்களிடமிருந்து 23 ஆயிரம் சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன் பெறுமதி சுமார் 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபா என கூறப்படுகின்றது

Previous Post

மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ள இலங்கை ரூபா

Next Post

கணவரைக் கூரிய ஆயுதத்தால் குத்தி கொன்ற மனைவி

Next Post

கணவரைக் கூரிய ஆயுதத்தால் குத்தி கொன்ற மனைவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures