Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

FCID யின் தலைமைப் பதவிக்கு ஓய்வு பெற்ற DIG நியமனம்

May 15, 2018
in News, Politics, World
0

நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவின் தலைமைப் பதவிக்கு ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்கார நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று(14) சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ள இவர் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Previous Post

கொழும்பின் பல பகுதிகளுக்கு திடீர் மின்தடை

Next Post

மத்திய நெடுஞ்சாலை கட்டுமான பணிக்கு சீன அரசாங்கம் நிதியுதவி

Next Post

மத்திய நெடுஞ்சாலை கட்டுமான பணிக்கு சீன அரசாங்கம் நிதியுதவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures