Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரச ஊடக நிறுவனங்கள் மூன்றின் தலைமைப் பதவி பெண்கள் மூவரிடம்

May 15, 2018
in News, Politics, World
0

அரச ஊடக நிறுவனங்கள் மூன்றிற்கு புதிய தலைவர்களை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு நியமித்துள்ளது.

இதன்படி, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக பிரபல திரைப்பட இயக்குனர் இநோகா சத்தியாங்கனியும், சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கான புதிய தலைவராக நிதி அமைச்சின் மேலதிக செயலாளர் திலகா ஜயசுந்தரவும், சலசினே நிறுவனத்தின் புதிய தலைவராக உமா ராஜமந்திரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரச ஊடக நிறுவனங்கள் மூன்றின், தலைமைப் பதவிக்கு பெண்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளமை ஒரு முக்கிய அம்சமாகும்

Previous Post

இஸ்ரேல் ஒரு பயங்கரவாத தேசம்- துருக்கி ஜனாதிபதி

Next Post

ஈரானுக்கான விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி நாடு திரும்பினார்

Next Post

ஈரானுக்கான விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி நாடு திரும்பினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures