Monday, September 15, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சுமார் ஒன்­ற­ரைக் கோடி ரூபா பெறு­ம­தி­யான அரி­ய­வ­கை­யான வலம்­பு­ரிச் சங்கு மீட்பு

May 13, 2018
in News, Politics, World
0

சுமார் ஒன்­ற­ரைக் கோடி ரூபா பெறு­ம­தி­யான அரி­ய­வ­கை­யான வலம்­பு­ரிச் சங்கு மீட்­கப்­பட்­ட­தாக வவு­னியா பொலி­ஸார் தெரி­வித்­த­னர். கிளி­நொச்­சி­யில் இருந்து தம்­புள்ளை நோக்கி விற்­பனை நோக்­கு­டன் காரி­னுள் மறைத்து எடுத்­துச் செல்­லப்­பட்­ட­போது அது மீட்­கப்­பட்­டது. அதைக் கொண்டு சென்ற குற்­றச்­சாட்­டில் இரண்டு பேர் கைது செய்­யப்­பட்­ட­னர் என்­றும் தெரி­வித்­த­னர்.

நேற்று முற்­ப­கல் 9 மணி­ய­ள­வில் நொச்­சி­மோட்டை பாலத்­த­டி­யில் கட­மை­யில் இருந்த வவு­னியா போதை தடுப்­புப் பிரி­வைச் சேர்ந்த உப பொலிஸ் பரி­சோ­த­கர் சுப­சிங்கே தலை­மை­யி­லான பொலிஸ் சாஜன்ட்­க­ளான, அனு­ரா­தி­சா­நா­யக, குண­தி­லக, குமார, கொத்­த­லா­வல, மிது­ஷன், கீர்த்தி, பண்­டார, ரூப­வங்க ஆகி­யோர் அடங்­கிய குழு­வி­னரே சோத­னை­யில் ஈடு­பட்­ட­னர். அதன்­போதே வலம்­பு­ரிச் சங்கு மீட்­கப்­பட்­டது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

கிளி­நொச்சி, மன்­னார் பகு­தி­க­ளைச் சேர்ந்த 21, 24 வய­து­டைய இரு­வ­ரும் கைது செய்­யப்­பட்­ட­னர். இரு­வ­ரும் நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­ப­டு­வர். அவர்­கள் பய­ணித்த கார் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளது என்று பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.

‘கிளி­நொச்­சி­யில் உள்ள எமது காணி­யைத் துப்­ப­ரவு செய்­யும்­போதே குறித்த சங்கு கிடைத்­தது. அதனை நாம் கடந்த 3 வரு­டங்­க­ளாக வீட்­டில் வைத்து வழி­பட்டு வந்­தோம். எமது மகன் எமக்­குத் தெரி­யா­மே­லேயே குறித்த சங்கை விற்­ப­னைக்கு எடுத்­துச் சென்­றுள்­ளான்’ என்று கைது செய்­யப்­பட்ட இளை­ஞர் ஒரு­வ­ரின் தந்தை தெரி­வித்­தார்.

Previous Post

தமிழ் இளை­யோர்­கள் இரா­ணு­வத்­தில் இணை­யக் கூடாது

Next Post

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லில் கிழக்கு மாகாண மக்­க­ளை­யும் பங்­கேற்­ப­தற்கு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் அழைப்பு

Next Post

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லில் கிழக்கு மாகாண மக்­க­ளை­யும் பங்­கேற்­ப­தற்கு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் அழைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures