Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பேருவளையின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது

May 13, 2018
in News, Politics, World
0

நேற்று முதல் நிலவிவரும் கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பேருவளையின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.

பேருவளை பள்ளி வீதி, சமத் மாவத்தை போன்ற பிரதேசங்கள் உள்ளிட்ட பல பிரதேசங்களில் சுமார் 150 வீடுகள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என பிரதேசவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Previous Post

20 முதல் கொள்கலன் கட்டணமும் அதிகரிப்பு

Next Post

புதிய அமைச்சுக்களுக்கு உட்படும் நிறுவனங்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பிலான விசேட வர்த்தமானி

Next Post

புதிய அமைச்சுக்களுக்கு உட்படும் நிறுவனங்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பிலான விசேட வர்த்தமானி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures