Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மூன்று இலங்கையர்கள் கிரேக்க நாட்டில் பணய கைதிகளாகினர்!

May 13, 2018
in News, Politics, World
0

பணய கைதிகளாக, கிரேக்க நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

கிரேக்க நாட்டு பொலிஸாரால் குறித்த மூவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானை சேர்ந்த குழுவொன்றினால் வடக்கு கிரேக்கத்தின் நகர் ஒன்றில் 50 அகதிகள் பணய கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த அகதிகளின் குடும்பத்தாரை மிரட்டி கப்பம் பெறும் நோக்கில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் தகவல் அறிந்த அந்நாட்டு பொலிஸார் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்களை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், 50 பேர் கொண்ட குழுவில் மூன்று இலங்கையர்களும் உள்ளடங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

கிளிநொச்சியில் டெங்கு விழிப்புணர்வு !

Next Post

தமிழ் மன்னனின் கோட்டையில் விளக்கேற்றிய மேர்வின் சில்வா!

Next Post

தமிழ் மன்னனின் கோட்டையில் விளக்கேற்றிய மேர்வின் சில்வா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures