Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிளிநொச்சியில் டெங்கு விழிப்புணர்வு !

May 13, 2018
in News, Politics, World
0

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையினால் டெங்கு விழிப்புணர்வு செயற்பாடுகளும் சிரமதானப்பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு விழிப்புணர்வு செயற்பாடுகளின் அடிப்படையில் கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு விழிப்புணர்வு விசேட திட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கரைச்சிப்பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் கரைச்சிப்பிரதேச சபையின் கீழ் டெங்கு நோய்பரவக்கூடிய வகையில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் கரைச்சிப்பிரதேச சபையும் பொதுச்சுகாதார பரிசோதகர்களும் இணைந்து குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை (12-05-2018) காலை 7.00 மணிமுதல் முன்னெடுக்கப்பட்ட இவ்விசேட வேலைத்திட்டத்தில் 10 இற்கும் மேற்பட்ட கழிவகற்றல் வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு சிரமதானப்பணிகள் மற்றும்; கழிவகற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

Previous Post

அமெரிக்காவின் வீரப்பெண்’ விருதுபெற்ற சிறிநிதி நந்தசேகரன்!

Next Post

மூன்று இலங்கையர்கள் கிரேக்க நாட்டில் பணய கைதிகளாகினர்!

Next Post

மூன்று இலங்கையர்கள் கிரேக்க நாட்டில் பணய கைதிகளாகினர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures