Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தவறு செய்த இராணுவத்தினரின் கைது இராணுவத்துக்கு எதிரானது அல்ல- ஜனாதிபதி

May 12, 2018
in News, Politics, World
0

எந்தவொரு அரசியல் கட்சியும் தமது அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்ளும் நோக்கில் இராணுவத்தினரைப் பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் போராடிய எந்தவொரு இராணுவத்தினருக்கும் பாதிப்பு ஏற்பட இடமளிக்க விடமாட்டோம். தற்போதைய அரசாங்கம் சர்வதேச உதவியுடன் இராணுவத்தினரின் அபிமானத்தைப் பாதுகாக்க முன்னின்று உழைத்து வருகின்றது.

மின்சாரக் கதிரை, சர்வதேச நீதிமன்றம், இராணுவத்தினருக்கு எதிரான விசாரணை என்பவற்றை அரசாங்கம் நிறுத்தியுள்ளது.

குற்றம் செய்த இராணுவத்தினர் கைது செய்யப்படுவது இராணுவத்தினருக்கு எதிரான நடவடிக்கை அல்ல எனவும் “வயம்ப ரண அபிமன்” நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

Previous Post

பொலிஸ் பரிசோதகர் கொலை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

Next Post

மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் தரகர்களுக்கு 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம்

Next Post

மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் தரகர்களுக்கு 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures