Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது

May 12, 2018
in News, Politics, World
0

லங்கமயில் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

இவர் நேற்றுக் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் பத்தரமுல்லயைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டது.

சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.

Previous Post

காலி பிரதேச செயலக புதிய கட்டடங்கள் இன்று திறப்பு

Next Post

இலங்கையில் சுற்றும் ஜனனி ஐயர்

Next Post

இலங்கையில் சுற்றும் ஜனனி ஐயர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures