Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆமை பிடித்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தரொருவர் கைது

May 12, 2018
in News, Politics, World
0

யாழ். மாதகல் கடலில் ஆமை பிடித்த குற்றச்சாட்டில் அதேபகுதியைச் சேர்ந்த 47 வயாதான குடும்பஸ்தரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்தார்.

சந்தேகநபரிடமிருந்து 50 கிலோ எடையுடைய ஆமையொன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறைப் பொலிஸார் 11.05.2018தெரிவித்தனர்.

வலைக்குள் மறைத்து ஆமை கொண்டுவரப்பட்ட நிலையிலேயே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறைப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் காங்கேசன்துறைப் பொலிஸ் அத்தியட்சகர் உடுவல சூரிய தலைமையிலான சிறப்புக் குற்றத்தடுப்புப் பிரிவினர் சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.

இளவாலைப் பொலிஸார் கைதான சந்தேகநபரிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரியவருகிறது .

Previous Post

கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தொடர்ச்சியாக அதிகார துஸ்பிரயோம்

Next Post

நடுவீதியில் விட்டுச் செல்லப்பட்ட வயோதிபர் இனங்காணப்பட்டார்

Next Post

நடுவீதியில் விட்டுச் செல்லப்பட்ட வயோதிபர் இனங்காணப்பட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures