Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாராளுமன்றத்தில் உரையாற்ற தொடர்ச்சியாக சந்தர்ப்பம் மறுக்கப்படுகிறது

May 11, 2018
in News, Politics, World
0
பாராளுமன்றத்தில் உரையாற்ற தொடர்ச்சியாக சந்தர்ப்பம் மறுக்கப்படுகிறது

பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு தொடர்ச்சியாக தனக்கு சந்தர்ப்பம் மறுக்கப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீண்டும் தெரிவித்தார்.

ஜனநாயகத்தை படுகொலை செய்வதற்கு சமமான இந்த வேலையை எதிர்க்கட்சித்தலைவர் செய்து கொண்டிருப்பதாக சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தான் பார்வையாளராக இருக்க முடியாது என சுட்டிக்காட்டிய சிவசக்தி ஆனந்தன், எல்லோருக்கும் இருக்கக்கூடிய சிறப்புரிமை தமக்கும் இருப்பதாக வலியுறுத்திக் கூறினார்.

இதன்போது, நேரத்தை வழங்கும் உரிமை தமக்கில்லை என குறிப்பிட்ட சபாநாயகர் கரு ஜயசூரிய, மீண்டும் எதிர்க்கட்சித் தலைவரிடம் தாம் நேரத்தை ஒதுக்கிக்கொடுக்குமாறு கோரிக்கை விடுப்பதாகக் குறிப்பிட்டார்.

Previous Post

சமுர்த்தி வங்கி விவகாரத்தையடுத்து அரசியல் களத்தில் மீண்டும் சர்ச்சை

Next Post

சர்வதேச விசாரணை தேவை இல்லை: மனோ கணேசனின் கருத்திற்கு சிவாஜிலிங்கம் பதில்

Next Post

சர்வதேச விசாரணை தேவை இல்லை: மனோ கணேசனின் கருத்திற்கு சிவாஜிலிங்கம் பதில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures