போளூர் அருகே குழந்தையை கடத்தியதாக மூதாட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்திமூர், தம்புகொட்டன்பாறை, கலையம் கிராமங்களை சேர்ந்த 20 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்திமூரில் குழந்தையை கடத்தியதாக மூதாட்டி கிராம மக்களால் நேற்று அடித்துக்கொலை செய்யப்பட்டார்