Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரபாகரனுக்கும் சேர்த்து முள்ளிவாய்க்காலில் இறுதி வணக்கம்

May 9, 2018
in News, Politics, World
0

இறுதிக்கட்டப் பேரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரை எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாயக்கால் பிரதேசத்தில் நினைவு தின நிகழ்வை நடத்த வடக்கு முதலமைச்சர் உட்பட மாகாண அமைச்சரவை நேற்று முன்தினம் தீர்மானித்துள்ளது.

முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் கூடிய அமைச்சரவை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. நினைவு தின நிகழ்வுகள் முள்ளிவாய்க்காலில் உள்ள நினைவு தூபி அருகில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 18 ஆம் திகதி நினைவிடத்தில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட போரில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு நிகழ்வில் கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ள உள்ளதுடன் போரில் உயிரிழந்த விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட அனைவரும் நினைவுகூரப்பட உள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Previous Post

நிறுவனங்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் வர்த்தமானி

Next Post

தேனீர் விருந்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொள்ளவில்லை

Next Post

தேனீர் விருந்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொள்ளவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures