Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மே 8 தினம் – சோம்ப்ஸ்-எலிசேயில் நிகழ்வு!

May 9, 2018
in News, Politics, World
0

மே 8 ஆம் திகதி, இரண்டாம் உலகப்போரின் இறுதி நாள் என அடையாளப்படுத்தப்பட்டு, அதன் நினைவு நாள் இன்று காலை சோம்ப்ஸ்-எலிசேயில் கொண்டாடப்பட்டது.

மே 8, 1945 ஆம் வருடம் ஜெர்மனியின் நாசி துருப்புக்கள் சரணடைந்த நாளை இரண்டாம் உலகப்போரின் இறுதி நாள் என அடையாளப்படுத்தப்பட்டு, வருடா வருடம் வீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று வருகிறது. இன்று காலை சோம்ப்ஸ்-எலிசேக்கு வருகை தந்த ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், பிரதமர் எத்துவா பிலிப் மற்றும் பல அரசியல் தலைவர்கள் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர். இரண்டாம் உலகப்போரின் ஒப்பற்ற வீரரும், படைத்தளபதியும், பின்நாளில் பிரான்சின் ஜனாதிபதியுமாகிய சாள்-து-கோல் அவர்களின் சிலைக்கு முன்னால் மூவர்ணத்தினாலான மலர்மாலை வைக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து, Arc de Triomphe சென்ற மக்ரோன், ‘பெயர் தெரியா மாவீரன்!’ (Tombe du soldat inconnu) நினைவிடத்தில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

Previous Post

எதிர் விமர்சனங்களை எதிர்கொள்ள தயாராகும் கீர்த்தி சுரேஷ்

Next Post

பரிஸ் – இலஞ்சம் வாங்கிய காவல்துறை அதிகாரிக்கு சிறை!!

Next Post
பரிஸ் – இலஞ்சம் வாங்கிய காவல்துறை அதிகாரிக்கு சிறை!!

பரிஸ் - இலஞ்சம் வாங்கிய காவல்துறை அதிகாரிக்கு சிறை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures