Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பாகிஸ்தானில் சுரங்க விபத்தில் 18 பேர் பலி

May 6, 2018
in News, Politics, World
0

பாகிஸ்தானில் இரண்டு சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். குயிட்டா மாகாணத்தில் உள்ள மார்வார் பகுதியில் உள்ள சுரங்கத்தில் வாயு கசிவு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 20க்கும் மேற்பட்டவர்கள் சிக்கினர். இந்த சம்பவத்தில், 16 பேர் உயிரிழந்தனர்; 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். குயிட்டாவில் உள்ள மற்றொரு சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் 2 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Previous Post

ஆப்கானின் பாஹ்லானிலிருந்து 6 இந்தியர்களை கடத்திய தலிபான்கள்…!

Next Post

தாயால் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட மகள்!

Next Post

தாயால் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட மகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures