Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொது வேட்பாளர் என்ற தவறை மீண்டும் செய்ய மாட்டோம்

May 6, 2018
in News, Politics, World
0

ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக இதன் பிறகு பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லையெனவும், 2020 இல் ஜனாதிபதி வேட்பாளர் ஐ.தே.க.யின் தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்கதான் எனவும் சபைத் தலைவரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இன்றைய ஞாயிறு வாராந்த சகோதர பத்திரிகையொன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார்.

கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும், கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தியிருந்தால் நாம் வெற்றி பெற்றிருப்போம். இந்த தவறை அடுத்த தேர்தலில் செய்ய மாட்டோம்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியுள்ள தலைவர் ரணில் விக்ரமசிங்கதான். இருப்பினும், வேறு யாராவது சவால்களை முறியடித்து ஜனாதிபதி தேர்தலை வெற்றிகொள்ள முடியும் என தன்நம்பிக்கையுடன் முன்வருவார்களாயின் அது குறித்து கருத்தில் கொள்வோம் எனவும் வழங்கியுள்ள நீண்ட செவ்வியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous Post

மட்டக்களப்பு மே தினக் கூட்டத்தில்16 பேரும் கலந்துகொள்வோம்

Next Post

கபீர் ஹாசிம் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்!!

Next Post

கபீர் ஹாசிம் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures