Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

8 ஆம் திகதியன்று விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்

May 6, 2018
in News, Politics, World
0

பாராளுமன்றத்தின் புதிய அமர்வு நடைபெறவுள்ள 8 ஆம் திகதியன்று விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற செயலமர்வை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுக்கான ஒத்திகை நிகழ்வொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி பிற்பகல் 2.15 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கூட்டு எதிர்க் கட்சியின் மே தினக் கூட்டம் நாளை

Next Post

நடைமுறையிலுள்ள ஜனாதிபதி முறைமையை அங்கீகரிக்கின்றோம்-ரவுப் ஹக்கீம்

Next Post
நடைமுறையிலுள்ள ஜனாதிபதி முறைமையை அங்கீகரிக்கின்றோம்-ரவுப் ஹக்கீம்

நடைமுறையிலுள்ள ஜனாதிபதி முறைமையை அங்கீகரிக்கின்றோம்-ரவுப் ஹக்கீம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures