Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அடுத்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஒன்று அமைந்தால் தான் வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்வது உறுதி

May 5, 2018
in News, Politics, World
0

தப்பித் தவறியாவது அடுத்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஒன்று அமைந்தால் தான் வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்வது உறுதியாகும் என அமைச்சர் பீல்ட் மாசல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட அவரது குடும்பத்தவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகவும், அவற்றுக்கு சாட்சிகளும் உள்ளதாகவும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் சட்டம், நீதி சகலருக்கும் சமமாக இருந்தால், இவர்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜபக்ஷாக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமைக்கு ஜனாதிபதி பொறுப்புச் சொல்ல வேண்டும் எனவும் அமைச்சர் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சை தனக்கு வழங்குவதற்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்த போதிலும், இராணுவத்திலிருந்த எனக்கு பொலிஸாரை வழிநடாத்த முடியாது என அமைச்சை வழங்காமல் இருப்பதற்கு நியாயம் முன்வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் நேற்று(4) தனது அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது கூறியுள்ளார்.

Previous Post

அமெரிக்க அதிபர் டிரம்ப் தென்கொரிய அதிபருடன் பேச்சுவார்த்தை

Next Post

சிங்கப்பூருடனான புதிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

Next Post

சிங்கப்பூருடனான புதிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures