Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட முதலை குட்டிகள் பறிமுதல்

May 5, 2018
in News, Politics, World
0

மலேசியாவில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 50 முதலைகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். மலேசியாவில் இருந்து சரக்கு விமானம் லண்டன் ஹித்ரு விமான நிலையத்திற்கு வந்திறங்கியது. சுங்கத்துறையினர் வழக்கமான சோதனை நடத்தினர். அப்போது 5 பெட்டிகளில் ஏதோ சத்தம் கேட்டதை உணர்ந்தனர். பெட்டியை உடைத்து பார்த்த போது ஒவ்வொரு பெட்டியிலும் தலா 10 முதலை குஞ்சுகள் என 50 முதலை குஞ்சுகள் உயிருடன் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சிறிய பெட்டி என்பதால் முதலைகள் ஒன்றையொன்று சண்டையிட்டதில் ஏற்பட்ட சத்தம் காட்டிகொடுத்தது எதற்காக கடத்தி வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

Previous Post

பயனாளிகள் பாஸ்வேர்டை உடனடியாக மாற்ற வேண்டும்

Next Post

ஹவாலி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Next Post

ஹவாலி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures