சென்னை புழல் சிறையில் விசாரணை கைதி ஜவ்வு சதீஷ் திடீர் என உயிரிழந்துள்ளார். பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுப்பட்டதாக கூறி கடந்த வாரம் சதீஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று அதிகாலை உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
சென்னை புழல் சிறையில் விசாரணை கைதி ஜவ்வு சதீஷ் திடீர் என உயிரிழந்துள்ளார். பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுப்பட்டதாக கூறி கடந்த வாரம் சதீஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று அதிகாலை உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
© 2022 Easy24News | Developed by Code2Futures