Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாரவில பகுதியில் 36 பேர் கைது

May 4, 2018
in News, Politics, World
0

மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், நேற்று இரவு பொலிஸார் மேற்கொண்ட திடீர் வீதிச் சோதனை நடவடிக்கையின் போது பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய, 36 வாகனச் சாரதிகளைக் கைது செய்துள்ளதாக, மாராவில பொலிஸ் நிலைய வாகனப் போக்குவரத்துப் பிரிவினர் தெரிவித்தனர்.

அதிக வேகத்தில் வாகனத்தைச் செலுத்திச் சென்றமை, வீதி சமிக்ஞைகளைப் பொருட்படுத்தாது பயணித்தமை, காப்புறுதிச் சான்றிதழ் மற்றும் வாகன அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனத்தைச் செலுத்தியமை, தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் பயணித்தமை மற்றும் போதையில் வாகனத்தைச் செலுத்திய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Previous Post

லெபனானில் விசா இன்றி தங்கியிருந்த 53 பெண்கள் இலங்கைக்கு

Next Post

தலவாக்கலையிலும்,கொழும்பிலும் மேதின ஊர்வலம்,தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவிப்பு

Next Post

தலவாக்கலையிலும்,கொழும்பிலும் மேதின ஊர்வலம்,தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures