Monday, September 8, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் 23ஆம் திகதி முதல் ஆரம்பம்

May 4, 2018
in News, Politics, World
0

பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமது சொத்துக்களின் விபரங்களை 2010 முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வெளியிடாமை தொடர்பில் தொடர்பில் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 5 வழக்குக்களின் விசாரணைகளை எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் லால் ரணசிங்க பண்டாரவினால் இந்த உத்தரவு இன்று வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்குமாறும் நீதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

Previous Post

பசில் ராஜபக்ஷவின் வழக்கு ஒத்திவைப்பு

Next Post

வனப்பகுதியிலிருந்து யானையின் சடலம் மீட்பு

Next Post

வனப்பகுதியிலிருந்து யானையின் சடலம் மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures