Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வெசாக் பண்டிகை – 850 சட்டவிரோத சம்பவங்கள் பதிவு : 670 பேர் கைது

May 2, 2018
in News, Politics, World
0

வெசாக் பண்டிகை நாட்களில் கலால் திணைக்கள அதிகாரிகள் நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலில் 850க்கும் அதிகமான சட்டவிரோத சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதில் சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை வைத்திருந்தமை, சட்டவிரோத போக்குவரவு செய்தமை தொடர்பான 395 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 191 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவை தொடர்பாக 670 பேரை கைது செய்து, கலால் பிணையின் மூலம் விடுவித்துள்ளதாக கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் அவர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படும் எனவும் கூடுதலான சுற்றிவளைப்புகள் மக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

Previous Post

இலங்கை ,சீனா இடையான வர்த்தகத்தின் மொத்த பெறுமதி 460 கோடி டொலர்

Next Post

க்ளைஃபொசெட் தடை நீக்கம்

Next Post

க்ளைஃபொசெட் தடை நீக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures