Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆளுநர் அலுவலகம் முன்பாக பட்டதாரிகள் போராட்டம்!!

May 1, 2018
in News, Politics, World
0

வழிகாட்டல் மற்றும் உளவியல் பட்டதாரிகள் தமக்கான வேலை வாய்ப்பை வழங்கக் கோரி வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

”தகுதியுடையவர்களுக்கு பொருத்தமான நியமனங்களை வழங்குங்கள். வடமாகாண கல்வி அமைச்சின் செயற்பாடுகள், தவறான வழிகாட்டலின் கீழ், மாணவர்களை அழிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன” என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

தமக்கான வேலைவாய்ப்பினை வழங்காத பட்சத்தில் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் பட்டதாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Previous Post

சமூக நலன்புரி அமைச்சராக பதவி ஏற்ற தயா கமகே!!

Next Post

ஆப்கான் குண்டுவெடிப்பு : ஊடகவியலாளர்கள் உட்பட 21 பேர் பலி

Next Post

ஆப்கான் குண்டுவெடிப்பு : ஊடகவியலாளர்கள் உட்பட 21 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures