Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

யாழில் வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் முக்கிய நபர் கைது!

April 29, 2018
in News, Politics, World
0

வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட யாழ். கோண்டாவில் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை யாழ். நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மத்திய அரசாங்கத்தின் அரசியல்வாதி ஒருவரின் பின்புலத்தை கொண்ட ஒருவர் எனவும், கடந்த காலங்களில் பொலிஸாரின் அசமந்த போக்கினால் இவர் கைது செய்யப்படவில்லை .

இந்நிலையில், சந்தேநபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – கொக்குவில், பிரம்படி பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

இலவச அம்பியூலன்ஸ் வண்டியா முச்சக்கர வண்டி

Next Post

உடவளவை நீர்த்தேக்கத்தின் ஐந்து வான் கதவுகள் திறப்பு!

Next Post

உடவளவை நீர்த்தேக்கத்தின் ஐந்து வான் கதவுகள் திறப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures