Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பணிபகிஷ்கரிப்பின் போது பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட்ட ஈடு!!

April 28, 2018
in News, Politics, World
0

தொடரூந்து தொழிலாளர்களின் தொடர் பணி பகிஷ்கரிப்பினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு நஷ்ட்ட ஈடு வழங்க உள்ளதாக SNCF அறிவித்துள்ளது. பயணிகளுக்கு பணத்தை மீள செலுத்துவது தொடர்பான சந்திப்பு ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 27) இடம்பெற்றுள்ளது.

Transilien சேவை மூலம் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மே மாதம் 17 ஆம் திகதி நஷ்ட்ட ஈடு வழங்கப்படும் எனவும், TER சேவைகளில் பாதிக்கப்பட்டோர்களுக்காக ஜூன் மாதத்தில் தங்களது பயணத்தில் 50 வீத விலைக்கழிவு மாதம் முழுவதும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TGV மற்றும் Intercités சேவைகளில் பாதிக்கப்பட்டோருக்கும் சில இலவச சேவைகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்கள் பின்னர் வெளியிடப்படும். அதேவேளை TGV பயணிகள் தங்கள் பயணங்களை பிற்தள்ளி போடச்சொல்லி கோரப்பட்டுள்ளனர்.

Previous Post

இந்தியா, சீனா சிறந்த நண்பர்கள், உறவினர்கள்: ஜிங்பிங்

Next Post

இலவச அம்பியூலன்ஸ் வண்டியா முச்சக்கர வண்டி

Next Post

இலவச அம்பியூலன்ஸ் வண்டியா முச்சக்கர வண்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures