Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தியா, சீனா சிறந்த நண்பர்கள், உறவினர்கள்: ஜிங்பிங்

April 28, 2018
in News, Politics, World
0

இந்தியாவும், சீனாவும் சிறந்த நண்பர்களாகவும், இருக்க முடியும் என சீன அதிபர் ஜி ஜிங்பிங் கூறியுள்ளார்.

முன்னுதாரணம்

வுஹான் நகரில் பிரதமர் மோடியை சந்தித்த சீன அதிபர் கூறுகையில், உலகளவில் வளரும் நாடுகள் மற்றும் 100கோடிக்கு மேல் மக்கள் தொகையுடன் பெரிய சந்தை கொண்ட பொருளாதார நாடுகளான இந்தியாவும், சீனாவும், தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளன. உலகத்தின் நிலைத்தன்மைக்கு, சீனா – இந்தியா இடையில் சிறந்த உறவு முக்கியமானது. இதன் மூலம் அனைவரின் வளர்ச்சிக்கு சிறந்த முன்னுதாரணமாக இருக்கும்.

பங்களிப்பு

வளர்ச்சி, பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவற்றில் நாம் முக்கியத்துவம் செலுத்தி , உலகத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு பங்களிப்பை அளிக்க வேண்டும். இந்தியாவும், சீனாவும் சிறந்த நண்பர்களாகவும், உறவினர்களாகவும் இருக்க முடியும். இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் மதித்து நடப்பதுடன், தனது வளர்ச்சிக்கான கனவை எட்டுவதற்காக கூட்டாளிகளாக கருத வேண்டும் என்றார்.

Previous Post

அவசர எச்சரிக்கை விடுக்கும் டிரம்ப்!

Next Post

பணிபகிஷ்கரிப்பின் போது பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட்ட ஈடு!!

Next Post

பணிபகிஷ்கரிப்பின் போது பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட்ட ஈடு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures