Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரிப்பு

April 28, 2018
in News, Politics, World
0

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு நிறுவனங்களின் வேண்டுகோளின் பேரில், நுகர்வோர் அதிகார சபை இவ்வனுமதியை வழங்கியுள்ளது.

இதன்படி, 12.5 கிலோ வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நேற்று  (27) நள்ளிரவு முதல் 245 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இலங்கையில் சமையல் எரிவாயு விற்பனையில் ஈடுபட்டுள்ள, லிட்ரோ கேஸ் (Litro Gas) மற்றும் லாப் (Laugh) நிறுவனங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

அதன்படி, ரூபா 1,431 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்த 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபா 1,676 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

ரணிலின் முக்கிய பொருள் மாயம்!!

Next Post

இலங்கையில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளின் நாணயங்களும் பெருமளவில் மதிப்பிறக்கம்

Next Post

இலங்கையில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளின் நாணயங்களும் பெருமளவில் மதிப்பிறக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures