Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உலக தொழிலாளர் தினத்தை புதிய அமைச்சரவையுடன் கொண்டாட முடியும்

April 28, 2018
in News, Politics, World
0

உலக தொழிலாளர் தினத்தை புதிய அமைச்சரவையுடன் கொண்டாட முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவிப்புச் செய்தார்.

தம்புள்ளையில் நேற்று (27) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இந்த தகவலை ஜனாதிபதி வழங்கினார்.

தான் இங்கு வந்தபோது, இங்குள்ள அஸ்கிரிய பீட போஷகர் பல்வேறு வேண்டுகோள்களை முன்வைத்தார். நான் நினைக்கின்றேன், மே 01 ஆம் திகதியுடன் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டதன் பின்னர் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமெனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

பௌத்த சமய விவகார அமைச்சில் மாற்றம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக ஜனாதிபதியின் கருத்துக்கள் அமைந்திருந்ததாகவும் பல தரப்பிலும் சுட்டிக்காட்டப்படுகின்றன.

Previous Post

பிரியா வாரியருக்கு போட்டியாக நூரின் செரிப்

Next Post

யாழ்ப்பாணத்தில் சிறைச்சாலை வாகனம் மீது தாக்குதல்

Next Post

யாழ்ப்பாணத்தில் சிறைச்சாலை வாகனம் மீது தாக்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures