Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சமீர சேனாரத்னவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம்

April 27, 2018
in News, Politics, World
0

சைட்டம் வைத்தியக் கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் சமீர சேனாரத்னவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளது.

கடந்த வருடம் பெப்ரவரி 6ஆம் திகதி, வைத்தியக் கல்லூரிக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சமீர சேனாரத்ன உயிர்தப்பியிருந்தார்.

எனினும, இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் சமீர சேனாரத்னவினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் எனவும், தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக காட்டிக்கொள்வதற்காக அவர் இந்த நாடகத்தை நடத்தியுள்ளதாகவும் ஆரம்ப கட்டவிசாரணைகளில் இருந்து தெரியவந்தது.

எவ்வாறெனினும் கடந்த வருடம் ஏப்ரல் 18ஆம் திகதி குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், கடுவளை நகர சபையின் தலைவர் லக்மால் குஷாந்த கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

முல்லைத்தீவில் மலேரியா பரவும் அபாயம்

Next Post

மே தினத்தை 1ஆம் திகதி கொண்டாட தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானம்!

Next Post

மே தினத்தை 1ஆம் திகதி கொண்டாட தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures